திருப்புமுனை


      இன்று பட்டதாரி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநியமன  தடை
உத்தரவை நீக்கும் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரனைக்கு வர உள்ளது இதன் இறுதி தீர்ப்பு இன்று பல நபர்களின் வாழ்வில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்த உள்ளது.

     இன்று என்ன ஆகும் என்ற திகில் நொடிப்பொழுது அனைவரையும் பற்றி கொண்டு உள்ளது  என்ன ஆகுமோ என்ற இந்த நொடிபொழுது யாருக்கு வெற்றி யார் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும் எதிர்பார்ப்புகளுடன் ஆசிரியர்கள்
போராட்டம் செய்தவர்கள் தங்களின் இத்தனை நாள் போராட்டம் என்ன ஆகும் தேர்வு பெற்றவர்கள் இத்தனை நாள் நாம் வேலைக்கு சொல்வோம் என இருந்த மகிழ்ச்சி தொடருமா என அனைவரின் மனதிலும் ஆயிரம் ஓட்டங்கள் என்ன ஆகும்?????????????

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post