ஓய்வூதியதாரர்கள் வாழ்வு சான்றிதழை டிச.31-க்குள் செலுத்த வேண்டும்

ஓய்வூதியதாரர்கள், வரும் ஆண்டுக்கான வாழ்வு சான்றி தழைநவம்பர் 1-ஆம் தேதி முதல் டிசம்ர் 31 தேதிக்குள் வங்கியில் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்கள், 2020-ஆம் ஆண்டுக்கான வாழ்வுச் சான்றிதழை மாதாந்திர ஓய்வூதியம் பெறும் வங்கிக் கிளை களிலேயே வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை செலுத்தலாம். இந்த வசதி வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக ஓய்வூதியம் பெறும் வங்கிகளையோ அல்லது ஜீவன் பிரமான் மையங்களையோ அணுகலாம். அருகிலுள்ள ஜீவன் பிரமான் சேவை மையங்களை அறிந்து கொள்ள https:/jeevanpamaan.gov.in/locator எனும் இணை யதளத்தையும், மேலும் விவரங்களுக்கு ro.ambattur@epfindia.gov.in எனும் அம் பத்தூர் வருங்கால வைப்பு நிதி அலுவலக இணையதளம், 04426350080,26350120 ஆகியதொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் அம்பத்தூர் மண்டல ஆணையர் சௌரப்ஸ்வாமி தெரிவித்துள்ளார்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post