TNPSC Group 4 தேர்வு முறைகேடு ? | இடைத்தரகர் உள்ளீடு ??????


தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது கடந்த செப்டம்பர் மாதத்தில் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வினை நடத்தியது. அதில் இராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய பலர் அதிக தேர்ச்சி பெற்றுள்ளதாக புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆணையமானது தேர்வர்களிடம் விசாரணை நடத்தியது.

அதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பெரியகண்ணூர் என்னும் ஊரை சேர்ந்த இடைத்தரகர் ஒருவர் தன இவை அனைத்திற்கும் காரணம் என தெரியவந்துள்ளது. இவர் தேர்வு வாரியாக குறிப்பிட்ட தொகையினை பெற்று அதற்கேற்ப பணிநியமன ஆணையினை பெற்று தருகிறார். இவர்களின் அடையாள குறிப்பாகவே இராமநாதபுரம் மாவட்ட தேர்வு மையம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு முதற்கட்ட விசாரணை தெரிவிக்கின்றது. இது குறித்த தகவல்களை மேலும் பெற எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post