ஒரே நாளில் 800 ஆசிரியர்கள் இடமாற்றம்

பஞ்சாபில் ஒரே நாளில் 800 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். கல்வித்துறை அமைச்சர் பல பள்ளிகளில் ஆய்வு நடத்திய பின்னர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மாணவிகள் படிக்கும் பள்ளியில் ஆசிரியர்கள் பணியாற்றினால் அவர்கள் சில்மிஷம் செய்வதாக அதிக புகார் வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஆனால் இந்த உத்தரவுக்கு ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post