பொதுத் தேர்வர்களுக்கான "தத்கல்" திட்டம் எப்போது?


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, முறையே மார்ச் 3 மற்றும் மார்ச் 26ம் தேதி துவங்குகின்றன. இதற்கு, தனித் தேர்வாக எழுத விண்ணப்பிக்க தவறிய, மாணவ, மாணவியருக்கான, "தத்கல்" திட்ட அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.


இதற்கு, வழக்கமான தேர்வு கட்டணத்துடன், சிறப்பு கட்டணமாக 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பித்த உடன், "ஹால் டிக்கெட்" வழங்கப்படும்.

"இதுகுறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும்" என தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், நேற்று தெரிவித்தார்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post