ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்கு மற்றும் PG தொடர்பான வழக்குகள் இன்று (06.02.2014) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது.


சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர் .சுப்பையா
முன் தனித்தனியாக வகைப்படுத்தி இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகின்றது .இதைத்தவிர முதுகலைஆசிரியர் இதர படங்களில் (except Tamil) வழக்குகளும் விசாரணைக்கு வருகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.இதில் பெரும்பாலான வழக்குகள் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிகிறது.இந்த PG/TET I / TET II வழக்குகளின் நிலை மாலையில்தெரியவரும்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post