முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர் விபரம்

சென்னை: இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. மாநில அளவில் மொத்த மதிப்பெண்களில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர் விபரங்கள் பின்வருமாறு
முதலிடம் - 1193

விஷ்ணுபிரியா, பாரதி வித்யாபவன் மெட்ரிக்பவன் மேல்நிலைப்பள்ளி, ஏரோடு
ஆனந்தி, எஸ்.வி. இந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி
சுஷாந்தி, ஸ்ரீ வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி

இரண்டாமிடம் - 1192

அகன்ஷா அஜித், வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி
சிவராம், ஜேவனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மதுரை
ஷாலினி, பாரதி வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஏரோடு
ஸ்ரீவித்யா, ஸ்ரீ அகோபிலமத் மேல்நிலைப்பள்ளி, சென்னை
அலமேலு, ஸ்ரீ விஜய் வித்யாமந்திர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி
ஸ்ரீ ராம், கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலம்
நிரோஷினி, கிரீன்பார்க் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்

மூன்றாமிடம் - 1191

துளசிராஜன், கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்.
நித்யா, பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு
பிரியதர்ஷினி, எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராசிபுரம்
முகமது ஜாவீத், பிரிம்ரோஸ் மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி
பொன்சங்கர், ஏ.இ.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு
சுமித்ரா, ஜி.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோயம்பத்தூர்.
கனகா பார்த்திபன் இலக்கியா, வித்யோதயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னை
அபினயா, சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post