இதெல்லாம் அனைவருக்கும் தெரியும் நியாயமில்லை என்று ஆனால் என்ன செய்ய...


*தொகுப்பூதியத்தினை வைத்துக் குடும்பம் நடத்த முடியாது என்று.

*2004 முதல் 2006 வரை பணி நியமனம் பெற்றவரும் 01.06.2006ல் பணி நியமனம் பெற்ற வரும் ஒரே நிலையாம்.

*ஒரே பணிசெய்யும் இருவேறு நபர்களுக்கு வெவ்வேறு விதமான ஊதியம்.


*வெறும் 5 ஆண்டுகள் பணிபுரியும், MP க்களுக்கு நிரந்தர பென்சன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு கேள்விக்குரிய பென்சன்.

*இடைநிலை ஆசிரியராகளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த மத்திய அரசுக்கு இணையான ஊதியம் நியாயமற்ற காரணங்களைக் கூறி மறுத்தல்.

*கல்வித் துறையில் நடக்கும் முறையற்ற பணி மாறுதல்கள்.

*தமிழ்நாட்டில் வழங்கப்படும் வீட்டு வாடகைப்படி மிகக் குறைவு என்று.

நீதிக்கு முன் அனைவரும் சமமோ?

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post