TET தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர் விவரங்களை சேகரித்து அனுப்ப உத்தரவு!

Teacher Eligibility Test எனப்படும் டெட் தேர்வு (TET Exam) தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் விவரங்களை TN TET UnQualified Teachers சேகரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

samayam-tamil
   
டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில், 23 ஆகஸ்ட் 2020 முதல் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், 5 ஆண்டுகளுக்குள் டெட் தேர்வு தேர்ச்சி பெற வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post