தமிழகத்தில் இன்று 508 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் இன்று 508 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 4058 ஆக அதிகரிப்பு என சுகாதாரத்துறை அறிவிப்பு.

சென்னையில் மேலும் 279 பேருக்கு கொரோனா தொற்று
கடலூர் - 68
செங்கல்பட்டு - 38

இன்று மட்டும் தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் பாதிப்பு.

மாவட்ட வாரியான பாதிக்கப்பட்டவர்கள் பட்டியல் ( 05.05.2020)

மாவட்ட வாரியான குணமடைந்தவர்கள் பட்டியல் ( 05.05.2020)

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post