தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று துவக்கம்

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடங்குகிறது.
இந்தாண்டு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் செய்முறைத் தேர்வை எழுதுகின்றனர்.சென்னையில் மட்டும் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர். வரும் 28-ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் என கல்வித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
12ம் வகுப்பு மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் மார்ச் 3-ம் தேதி தொடங்குகிறது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post