பணிநாடுநர்கள் ஆசிர்யர் தேர்வு வாரியத்தின் நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டுள்ள அவர்களின் இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும், அவர்களது கல்விச் சான்றுகள் மற்றும் ஆ.தே.வாரிய தெரிவுக் கடிதம் ஆகியவற்றுடன் தவறாமல் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post