ஆசிரியர் நியமனத்தை விரைந்து வழங்கிட மனு

கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தகுதித்தேர்வில் வெற்றி பெற்று இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற ஆசிரியர்களுக்கு கடந்த 01/09/2014 முதல் 05/09/2014 வரை கலந்தாய்வு நடைபெற்றது.

அவ்வாறு கலந்தாய்வில் கலந்து கொண்ட 14700 ஆசிரியர்களுக்கும் விரைவில் பணி நியமன ஆணை வழங்கிட வேண்டுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் திருV. நாராயணசாமி அவர்கள் தலைமையில் வரும் திங்கள் கிழமையன்று(15/09/2014) மனு கொடுக்கப்பட  உள்ளது.







விழுப்புரம் மாவட்ட பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

பிற மாவட்ட ஆசிரியர்களும் அந்தந்த மாவட்ட ஆசியரிடம் மனு கொடுக்கும் படியும் selectedcandidates.com வலைத்தளம் கேட்டுக்கொள்கிற

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post