ஆண்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படுவது ஏன்?


            நடுத்தர வயதினை அடையும் ஒரு மனிதன் பல ஆரோக்கியகுறைவுகளுக்கு ஆளாகின்றான்ஆய்வு கூறும் உண்மையானதுகல்யாணம் ஆன ஆண்களைக் காட்டிலும் கல்யாணம் ஆகாதஆண்கள் அதிக நோய்களுக்கு ஆளாகின்றனர் என்பது தான்.
 
          திருமணம் ஆனவர்களுக்கு குடும்ப பந்தம் என்றகாரணம்அவர்களை உடல் நலனை காக்கின்றதாம்திருமண ஆகாதஆண்கள் முறையான உணவு எடுத்துக் கொள்வதில்லைமுறையானஆர்வத்தினை வாழ்வில் கொள்வதில்லை.
 
                அநேக ஆண்களுக்கு இது நோயில் கொண்டுமுடிகின்றது. 25 வயதில் திருமணம் புரிபவர்கள் அதற்கு முன்குறைந்த வயதில் திருமணம் புரிபவர்களை விட அதிக காலம்வாழ்கின்றனர் என ஆய்வு கூறுகின்றதுகணினிமடிக்கணினி,செல்போன்செல்போனில் விளையாட்டு என நீண்டு கொண்டேசெல்லும் நவீன உபயோகப் பொருட்கள்போதைப் பொருட்கள்போன்ற ஒரு அடிமைப் பழக்கத்தை ஏற்படுத்தி விடுவதாக மன நலமருத்துவர்களால் கருதப்படுகின்றது.
 
          இவர்கள் இயற்கையை விட்டு அதிகம் பிரிந்தேஇருக்கிறார்களாம்இன்றைய .டிஇளைஞர்கள் 11 மணிநேரத்திற்கம் மேலாக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலைசெய்கின்றனர்இவர்களுக்கு உடல் ரீதியான ஆபத்தான பாதிப்புகள்40சதவீதம் கூடி விடுகின்றது.
 
               இவர்கள் மணிக்கு ஒரு முறை எழுந்து ஐந்துநிமிடமாவது நடந்து பிறகு வேலையைத் தொடருவது நல்லது. 45வயதினை நெருங்கும் ஆண்களை அதிகம் வெய்யிலில் செல்லும்பொழுது `ஹிக்ஷிகதிர் கூடுதலாக தாக்குகின்றனவாம்இவர்கள்சரும மருத்துவர் ஆலோசனைப்படி `க்ரீம்பயன்படுத்துவது நல்லது.ஆண்களின் வயது கூடும் பொழுது அசதிதூக்கம் இவற்றினால்வாகன விபத்துகள் கூடுகின்றதுஎன்றாலும் படு துடிப்பானஇளைஞர்களின் கண் மூடித்தனமான வேகத்தினைக் காட்டிலும்இவர்களே மேல் என ஆய்வுகள் கூறுகின்றன.
 
             சில ஆண்களுக்கு 65 வயதினை கடக்கும் பொழுதுதற்கொலை எண்ணம் கூடுகின்றதாம்முதுமையின்வெளிப்பாட்டினை உணர முடியாமல் மன உளைச்சல் பெறும்இவர்கள் மருத்துவ சிகிச்சையின் மூலம் மிக நல்லமுன்னேற்றத்தினை அடைய முடியும்.

                      புகை பிடிக்கும் ஆண்கள் பக்கவாத பாதிப்பில் இருக்கும்எண்ணிக்கை இரு மடங்காக இருக்கின்றதுஇவர்கள் எந்த நிமிடம்புகை பிடிப்பதை விடுகின்றார்களோ அந்த நிமிடத்திலிருந்தே இந்தஅபாயம் குறையத் தொடங்குகின்றது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post