நியுட்ரினோ ஆய்வு மையம் கூடாது-மதுரை கிளையில் வைகோ வழக்கு

தேனி மாவட்டத்தில் நியுட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தேவையான நிதி ஒதுக்கப்பட்டு தற்போது ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆய்வு மையம் அமைக்கப்பட்டால் தேனி மாவட்ட விவசாயம் பாதிக்கப்படும் எனவும் அருகில் உள்ள அணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் எனவே ஆய்வு மையம் அமைப்பதை தடை செய்யகோரி மதுரை கிளையில் வைகோ வழக்கு தொடர்ந்துள்ளார்.
Posted by suruli vel 

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post