ஆசிரியர்கள் தேவை - 23/10/2019 அன்று நேர்காணல் நடைபெறும்!!  

திருப்பூர்,நாகர்கோயில், பாண்டிச்சேரி மற்றும் தர்மபுரியில் அமைந்துள்ள தனியார் பள்ளிகளில் பல்வேறு பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

23/10/2019 அன்று காலை நேர்முகத்தேர்வு நடைபெறும்.

மேலும் விபரங்களை
அறிந்து கொள்ள

https://tnvelai.blogspot.com/2019/10/23102019.html?m=1

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post