சென்னையில் பள்ளிகள் இயங்கும் - ஆட்சியர்

வடகிழக்கு பருவ மழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கும்,  பெற்றோர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் சீதா லெட்சுமி வெளியிட்ட அறிவிப்பு : சென்னையில் பள்ளிகள் அனைத்தும் இன்று வழக்கம்போல் செயல்படும் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post