Flash News : PGTRB 2019 - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும் - ஆசிரியர் தேர்வு வாரியம்


IMG_20190919_094702  
2144 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டு 27.09.2019 முதல் 29.09.2019 வரையில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டு காலிப்பணியிடங்கக்கு ஏற்ப 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்க்க நாடுநர்கள் அழைக்கப்பட்டு அவர்களின் சான்றுகள் ஆசிரியர் தேர்வு இணையதளத்தில் 29.10.2019 முதல் 1.11.2019 முடிய பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில் இச்சான்று ( Community Certificate)  தொழில்நுட்ப காரணங்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்கள் பதிவாகவில்லை.எனவே சான்று சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட நாடுநர்களில் இச்சான்றினை பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள் 04.11.2019 முதல் 06.11.2019 மாலை 6 மணிக்குள் மீண்டும் ஒருமுறை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.
IMG_20191104_213501

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post