பாஸ்டேக் ஸ்டிக்கர்: ஜன.,15 வரை அவகாசம்!!


வாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ஜன.,15 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டீக்கரை பெறுவதில் ஏற்படும் தாமதத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு இந்த அவகாசத்தை அளித்துள்ளது.

பாஸ்டேக் ஒட்டாத வாகனங்கள், ஒரு பாதையில் பணமாக செலுத்தி, பயணத்தை தொடரலாம். சுங்கச்சாவடிகளில் காத்து கிடக்கும் பிரச்னைக்கு முடிவுக்கு கொண்டு வர பாஸ்டேக் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post