Flash News : விடுமுறை முடிந்து ஜனவரி 4 அன்று பள்ளிகள் திறக்கப்படும்!!

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 ஆம் தேதி தொடங்க உள்ளது. வாக்கு எண்ணும் பணி 3 ஆம் தேதியும் தொடரும் என்பதால் பள்ளிகளை அன்றைய தினம் திறந்து வைப்பது சிரமம் என்பதால் மறுநாள் திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பு கோரிக்கைகளை ஏற்று பள்ளிக்கல்வி இயக்குநர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post