கள்ளர் பள்ளி ஆய்வு செப்., 8 க்கு மாற்றம் - தினமலர்

மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் இதுவரை செயல்படுத்தப்பட்டுள்ள, இனி செயல்படுத்தப்பட உள்ள நலத்திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று (செப்.,2) நடக்க இருந்தது.
இதில் 3 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்க இருந்தனர். நிர்வாக காரணங்களுக்காக இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டம் செப்.,8 ல் காலை 11:00 மணிக்கு மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறும், என 3 மாவட்ட முதன்மை கல்வி

அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post