Flash News : கனமழை - 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( 22.10.2019) விடுமுறை அறிவிப்பு.

மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 22.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.

# தொடர் மழை காரணமாக இராமநாதபுரம் மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 22.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.

# தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்ட  பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை ( 22.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.

# காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 22.10.2019)  விடுமுறை

# சென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post