Flash News : கனமழை காரணமாக 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ( 30.10.2019) விடுமுறை அறிவிப்பு.



தொடர் மழை காரணமாக  சிவகங்கை மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு ( 30.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.

தொடர் மழை காரணமாக  மதுரை மாவட்ட  பள்ளிகளுக்கு ( 30.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.

தொடர் மழை காரணமாக  ராமநாதபுரம் மாவட்ட  பள்ளிகளுக்கு ( 30.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.

தொடர் மழை காரணமாக  விருதுநகர் மாவட்ட  பள்ளிகளுக்கு ( 30.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.

தொடர் மழை காரணமாக  தூத்துகுடி மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு ( 30.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.

தொடர் மழை காரணமாக கொடைக்கானல்   வட்ட  பள்ளி , கல்லூரிகளுக்கு ( 29.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.

தொடர் மழை காரணமாக  தேனி மாவட்ட  பள்ளிகளுக்கு ( 30.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.

வேலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூரில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post