DEE - இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் இணை சீருடைகள் வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


2019 - 20ம் கல்வியாண்டின் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ , மாணவிகளுக்கு மூன்றாம் பருவத்திற்கான பாடநூல்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டுள்ள பாடநூல் விநியோக மையங்களுக்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது .

பாடநுால் விநியோக மையங்கலிருந்து பள்ளி திறப்பதற்கு முன்பே பாடநூல்கள் எடுத்துச் செல்லப்பட்டு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களிடம் வழங்கி ஒப்புதல் பெற வேண்டும் . மேலும் இரண்டாம் பருவத்தேர்வு / அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளன்றே மூன்றாம் பருவத்திற்குரிய 

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post