ஒன்றல்ல, இரண்டல்ல 15,000 ஊழியர்கள் ராஜினாமா.. ஆக்சிஸ் வங்கியில் என்ன நடக்கிறது?



சீனியர் மட்டத்திலும் சிலர் ராஜினாமா செய்துள்ளனர். ஆனால் பெரும்பாலான ராஜினாமாக்கள் வாடிக்கையாளர்களுடனான முக்கிய தொடர்பு புள்ளிகளாக கருதப்படும், கிளை அளவிலான நிர்வாகிகள் மட்டத்தில் நடந்துள்ளது. இது வாடிக்கையாளர் சேவையை வெகுவாக பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

இருப்பினும் வங்கி சார்பில், புதிதாக பணியாளர்களை நியமிக்க உள்ளதாக கூறுகிறது. வங்கி தனது பணித்திறனை மாற்றியுள்ளது. இது பழைய தொழிலாளர்களுக்கு அசவுகரியத்தை கொடுத்திருக்கும். எனவே, அவர்கள் பணியிலிருந்து விலகியிருப்பார்கள் என்கிறது ஆக்சிஸ் பேங்க் வட்டாரம்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post