குரூப் 2 தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 30 க்கும் அதிகமானோர் 50 இடங்களுக்குள் வந்தது எப்படி? என டி.என்.பி.எஸ்.சி விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 30 பேரும் பாஸ் ஆனது எப்படி?? விசாரணை தீவிரம்


இந்நிலையில் கடந்த 2017-2018 ஆம் ஆண்டில் நடந்த குரூப் 2 ஏ தேர்வில் ஒரே மையத்தில் தேர்வெழுதிய 30 க்கும் அதிகமானோர் 50 இடங்களுக்குள் வந்தது எப்படி? என டி.என்.பி.எஸ். விசாரணை மேற்கொள்ளவுள்ளது. மேலும் குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வர்களின் விடைத் தாள்களை ஆய்வு செய்வதாகவும் டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post